வாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் மடக்கி பிடித்துள்ளனர். குறித்த குழுவினர் சுமார் இருபது நவீனரக மோட்டார் சைக்கிளில்களில் 40க்கும் மேற்பட்ட வாள் வெட்டுக்குழு அப்பகுதியில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் வந்துள்ளது. அதன் போது அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த குழுவை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். … Continue reading வாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்